Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday 7 February 2011







காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய மந்திரங்கள்


 கராக்ரே வசதே லக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி 
கரமூலேது கௌரிசாத் பிரபாத கர தரிசனம் 

பொருள்
 கரத்தில்,விரல் நுனியில் வசிக்கும் மகாலக்ஸ்மி யே,உள்ளங்கை மத்தியில் வசிக்கும் சரஸ்வதியே
உள்ளங்கை அடிப்பகுதியில் வசிக்கும் பார்வதி தேவியே 
உங்களை தரிசிக்கிறேன்

  
ஆபதா மப ஹர்த்தாரம்
தாதாரம் சர்வ சம்பதாம்
லோகாபி ராமம் ஸ்ரீராமம்
பூயோ பூயோ நாமம் யாகம்

இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் சொல்லி வந்தால்,
செல்வம் பெருகும்,ஆபத்துகள் நீங்கும்,பயம் நம்மை அனுகாது



,

No comments:

Post a Comment